முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரையும், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினர் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கு விசாரணையை அடுத்து, அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்படுகிறது.
Post Views: 199