Thayagam Tamil Radio Australia

சாணக்கியனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு விவசாய அமைப்புக்கள் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் – 02

September 21, 2022

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இன்று (22.09.2022) காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

உரப்பற்றாக்குறை காரணமாக நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.