Thayagam Tamil Radio Australia

13 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேசும் உரிமை மீறப்பட்டுள்ளது-ஜீ.எல்.பீரிஸ் – 03

September 21, 2022

Spread the love

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற உரையாற்ற நேரம் வழங்கப்படாமை சம்பந்தமாக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.