உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தல் திருகோணமலையில் நாளை மாவட்டம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – சம்பூர், ஆலங்குலம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் நேற்றைய கலந்துரையாடலின் போது, நினைவேந்தல் ஏற்பாடுகள் ஒழுங்காக முடிவுசெய்யப்பட்டன.
நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க. பண்பரசன் இதனை உறுதிப்படுத்தி, தொடர்புடைய தகவல்களை வெளியிட்டார்.
Post Views: 333